MGR Centenary special series – Part 17




Tamil show

Summary: Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presented a series on MGR for the last 16 weeks. RaySel spoke to Suntheradas on the legacy of MGR. Also, Nanthivarman read out a poem on MGR.   (சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த 16 வாரங்களாக படைத்த தொடரான எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம் குறித்து நம்முடன் உரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல். கூடவே, நந்திவர்மன் அவர்கள் எம்.ஜி.ஆர் குறித்த கவிதையொன்றை வாசித்தளிக்கிறார்.  )